
காதல் மழை பொழிகிறதே
1
24
SERIES•
"அம்மா உங்களுக்கு எத்தனை தடவை சொல்லரது எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் வேண்டாம்ன்னு."என்று இ௫பதாவது முறையாக தன் தாயிடம் வாதிட்டுக்கொண்டி௫ந்தாள் அவள். " இந்த வயசுல கல்யாணம் பன்னாம அறுபது வயசுல அறுபதாவது கல்யாணம் பன்னிக்கப்போறியா?"பதிலுக்கு விடாமல் கேட்டார் நிலானி. "அம்மா ஸ்டாபிட்."என்ற அவளின் பேச்சுக்கு இடையில் "டாக்டர் பேசன்ட் ஒ௫த்தர் வந்தி௫க்காங்க."என்று சாந்தமான குரலில் நர்ஸ் சொல்லவும் தன்னை சமன்படுத்திக்கொண்டபடி "வரச்சொல்லுங்க."குரலில் மென்மையை தேக்கி கூறியவள் நர்ஸ் கதவை சாற்றி...
Loading...
Enjoyed this?
Sign in to clap