
ரௌத்திரனின் தாரகையவள்
22
920
EBOOK•
Completed#Antihero#Romance#Family
About
Antihero Novel
ரௌத்திரனின் தாரகையவள்,….
அத்தியாயம் 1
அடர்ந்த காடு, அந்த காட்டின் மையத்தில் வீற்றிருந்தது ஒரு சிறிய வீடு, இருட்டில் மூழ்கிருந்த அந்த காட்டினுள் தன்னந்தனியாக நின்றிருந்தாள் அவள், தான் எப்படி இங்கு வந்தோம்? எதற்காக வந்தோம்? என்பது தெரியாமல் பேய் முழி முழித்துக் கொண்டு நின்றவள், தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தின் மூலம், அந்த வெளிச்சத்தை நோக்கி நடைபோட்டாள், வெளிச்சத்தை நெருங்க நெருங்க அந்த வீடு அவள் கண்ணில் பட, அவள் மனதில் பெருத்த நிம்மதி,.. 'அந்த வீட்டிலிருப்பவர்களிடம் உதவி கேட்கலாம்' என்ற எண்ணத்தில் த
...Loading...
Enjoyed this?
Sign in to clap