Skip to content
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா(பாகம் _3)

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா(பாகம் _3)

0
14
EBOOK
Completed#love#family
Kavisowmi
Kavisowmi

About

இதமான காதல் கதை..

காதல் நெஞ்சின் பரிபாசை..

1

சகாயன் ,மதுமஞ்சரியின் திருமணம் முடிந்து சரியாக மூன்று மாதங்கள் கடந்து இருந்தது.

நாட்கள் எவ்வளவு வேகமாக செல்கிறது என்பதை காலண்டரில் பார்க்கும் போதுதான் தெரிந்தது மதுவிற்கு..

அந்த அளவிற்கு சுத்தமாக மறக்கும்படி செய்திருந்தான் சகாயன்.

திருமணம் முடிந்த உடனேயே அவளை ஹனிமூனிற்கு என ஒரு மாதம் வரையிலும் வெளியூருக்கு அழைத்துச் சென்று இருந்தான்.

அதன் பிறகும் கூட மதுவையே சுற்றி வந்து கொண்டிருந்தான். அவளுக்கே நிறைய ஆச்சரியமாக இருந்தது..

இவனா தன் மேல் அத்தனை கோபமாக ஒரு காலத்தில் தீயாய்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap