
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
5
2
EBOOK•
நீ முதல்ல அவள் முகத்தை பார்த்தியா சுந்தர்.
இல்ல இதுல வேற அவள் முகத்தை நான் பார்க்கணுமா. எப்படியும் கருவாச்சி மாதிரி தான் இருப்பாள். எனக்கு இங்க யாரையும் பார்த்து பேச புடிக்கல . என்னை இப்படியே விட்டால் கூட நான் ஓடிடுவேன் .
என்னடா பேசுற நீ உனக்கு இன்னிக்கி கல்யாணம் இப்ப வந்து ஓடிடுவேன் னு பேசிட்டு இருக்க. சரி நீ ஏன் இன்னும் வேஷ்டி சட்டை கட்டாம இருக்க. அந்த அந்த பட்டு வேஷ்டி எடுத்து கட்டிக்கோ இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு.. ஐயர் இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை கூப்பிடுவார்,
என்னம்மா நீ நான்
...Loading...
Enjoyed this?
Sign in to clap