
சாத்திரம் ஏனடா..!
26
35
EBOOK•
#romantic story#love story#family love story#frienship love story#true love#love journey#காதல் கதை#feel good story#குடும்பக் கதை
சாத்திரம் ஏனடா..!-1
காலை நேரம்... பசுமை நகர் என்னும் பெயர் பலகை நம்மை வரவேற்றது, அந்நகர் உள்ளே செல்லச் செல்ல பெயருக்கு ஏற்றாற்போல நகர் முழுக்க பசுமை நிறைந்தே இருந்தது. அந்த வீதியில் இருந்த அனைத்து வீடுகளும் செடிகளோடும், மரங்களோடும் வியாபித்திருந்தது. அங்குள்ள மக்கள் தங்களது வாழ்வை மனநிறைவோடு வாழ்ந்தனர். அதற்குக் காரணம் அங்கு இருந்த இயற்கை, அந்த இயற்கை அளித்த வரம் மட்டுமே! இயற்கையை அவர்கள் நேசித்த விதம்!
பல பூக்களின் கலவை தந்த மணம் அந்த வீட்டின் முன்பு நம
...Loading...
Enjoyed this?
Sign in to clap