Skip to content
கந்தர்வனின் கழுநீர் மலரவள்!

கந்தர்வனின் கழுநீர் மலரவள்!

168
2.0k
SERIES
Completed Series#Lovestory#Family
Rj Thara Novels
Rj Thara Novels
நாயகன் ❤️ அந்தவன் நாயகி ❤️ நறுந்தேன் அந்த பெரிய கல்யாண மண்டபம் நகரின் முக்கிய புள்ளிகளால் நிறைந்திருக்க, அது மாப்பிளையின் இரண்டாம் திருமணம் என சூடம் அடித்து சத்தியம் செய்து சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். மேடையில் சிரித்தமுகமாக நின்றிருந்த மாப்பிளை அருணனும் சரி, மணப்பெண் சிவானியும் சரி அவ்வளவு களிப்போடு நின்றிருந்தனர். அருணனுக்கு இது இரண்டாவது திருமணம் சிவானிக்கு முதல் திருமணம் அதனால் அனைத்துவிதமான சடங்குகளும் கல்யாணத்தில் இடம்பெற சந்தோஷமாக புது ஜோடிகள் தங்கள் புது வாழ்க்கைக்குள்...
Loading...

Enjoyed this?

Sign in to clap