Skip to content
சிதைந்தாலும் துளிர்த்தெழும் மலரே..

சிதைந்தாலும் துளிர்த்தெழும் மலரே..

0
74
EBOOK
Ramya Chandran
Ramya Chandran

சிதைந்தாலும் துளிர்த்தெழும் மலரே..!

மலரே - 1

அந்த ஓட்டு வீட்டின் மண் தரையில் பாய் விரித்துப் படுத்திருந்தவள் தனது காதுகளைக் கைக்கொண்டு மூடியும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இரண்டு தெரு தள்ளியிருந்த ஒரு வீட்டில் கட்டப்பட்டிருந்த ரேடியோவின் சப்தம் காதைத் துளைத்தது.

புரண்டு புரண்டு படுத்தவளுக்கு அப்போதும் தூக்கம் வராதிருக்க, எழுந்து அமர்ந்து இடைக்குக் கீழே நீண்டு கற்றையாகத் தொங்கிய தன் கருங்கூந்தலை அள்ளி ஒற்றைக் கொண்டையில் அடைத்தாள்.

பெண்ணவளின் மூடிய கயல் விழிகளுக்குள் கருமணிகள் அங்கும் இங்கும் சுழ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap