
எலிப்பொறி
8
1
BLOG•
#yaazhko stories
எலிப்பொறி
ஒரு ஊரில், எலியும் பூனைகளும் கூட்டாய் சேர்ந்து உணவுப் பொருட்களை உண்டு காலத்தைக் கழித்தன.அப்படித் தான் ஒரு அடைமழை இரவில் குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த தாய்ப் பூனை,
"செவலை.... இந்த எலி பய எங்கடா போனான்....? ரொம்ப நேரமா ஆளையே காணோம்...""ம்ம்... இங்க சாப்பாடு நல்லா இல்லன்னு பெரிய ஓட்டலுக்கு போயிருக்கும்.... ஹாஹ்ஹா...." கேலியாகச் சொல்ல, தாயிடம் பலமான முறைப்பைப் பார்த்ததும் துடுக்கான வாயை மூடிக் கொண்டது." ஏன் தான் இந்த அம்மாவுக்கு இவ்வளவு கரிசனமோ அவன் மேல .... அடச்சே.... இரு இரு ஒரு
...Loading...
Enjoyed this?
Sign in to clap