ஒரு கடலோரக் குற்றம்...!
Included in Membership

ஒரு கடலோரக் குற்றம்...!

3
0
BLOG
Yaazhko Lenin
Yaazhko Lenin

ஒரு கடலோரக் குற்றம்....!

( நடந்தது என்ன? )

"நான் மித்ரன், பிரபல டிவி சேனல் ரிப்போர்ட்டர். இந்த கொரோனா லாக் டவுன்ல எல்லா இடமும் வெறிச்சோடி கிடக்குது. நானும் வீட்ல சண்டப் போட்டுட்டு இங்க வந்து ஆளில்லா கடற்கரைல உக்காந்திருந்தேன்.

எனக்கு எப்பெல்லாம் மனசு சரியல்லயோ அப்பல்லாம் இந்த கடற்கரைக்கு தான் வருவேன். வந்து ரொம்ப நேரம் ஆளரவமில்லா இடத்துல தனியா உக்காந்திருப்பேன். இந்த அலைகடல் ஓசை மட்டுமே எனக்கு  ஆறுதல்.

இப்படி நான் தனிமைல உக்காந்திருந்த அன்னிக்கி தான் அந்த கொடூர சம்பவம் நடந்தது. இன்னமும் என் ஞாப

...
Loading...

Enjoyed this?

Sign in to clap