சூரியனை உருக்கும் பனியவள்

சூரியனை உருக்கும் பனியவள்

3
91
EBOOK

சூரியனை உருக்கும் பனியவள்

அத்தியாயம் 01

பச்சமலை கிராமம்... பெயருக்கு ஏற்றது போல சுற்றிலும் பச்சை போர்வையால் போர்த்தபட்டு அத்தனை பசுமையாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருக்கும் சிறிய குக்கிராமம்... இங்கு விவசாயமும் பட்டு நெய்வது மட்டுமே முதன்மை தொழிலாக இருக்கிறது...

அந்த மாந்தோப்பில் இருந்த கட்டிலில் படுத்திருந்த கதிரவன்... "அவ என்னை எதுக்கு விட்டு போகனும்... எதுக்கு எதுக்கு? ஏன்" என்று குடிபோதையின் தாக்கத்திலும் கோவமாக உலரினான்...

அவன் பக்கத்தில் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்த மருதையன் அவன

...
Loading...

Enjoyed this?

Sign in to clap