
என்னை நீ என்ன செய்தாய்..?
119
393
EBOOK•
Completed
About
கதையின் நாயகன் தீந்தமிழன் திருமணமே வேண்டாமென்று உறுதியாய் இருக்க… அவன் எதிர்பாரமலேயே திருமணம் பேசி முடித்து விட… அங்கே நாயகி மதுரயாழினியோ அவனுக்கு நேர்எதிர் மனநிலையில் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறாள்… இதற்கிடையில் தமிழ் திருமணத்தை நிறுத்த எடுத்துக் கொண்ட முயற்சிகள்…. அதையும் மீறி இருவருக்கும் இடையில் நடந்த திருமணம்… அதன் பிறகு இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தா இல்லையா என்பதை கதையில் பயணித்து தெரிந்துக் கொள்ளலாம்…
என்னை நீ என்ன செய்தாய்..?
தமிழ்வெண்பா
( அணு தினமும் உருகி கரையும் உயிரில் உனையே (தமிழை) சேர்க்க விரும்பும் கவிதை காதலி நான்…)
© 2020 தமிழ் வெண்பா
All Rights Reserved.
இந்த வெளியீட்டின் அனைத்து உரிமைகளும் எழுத்தாளருக்கே முழுமையாக உரியது.
எழுத்தாளரின் முன் எழுத்து அனுமதி இன்றி, இந்த நூலின் எந்தப் பகுதியையும் — புகைப்பட நகல், மின்னூல் (eBook), PDF அல்லது வேறு எந்த மின்னணு அல்லது இயந்திர வடிவத்திலும் — நகலெடுக்கவும், மீள்பதிப்பிடவும், பகிரவும் அல்லது விநியோகிக்கவும் அனுமதி இல்லை.
இந்த விதிமுறைகளை மீறுவோ
Loading...
Enjoyed this?
Sign in to clap