
மேகம் கூடும் போது பூ மழையே..
0
51
EBOOK•
Completed#love#family#fiction
About
இதமான காதல் கதை.
மேகம் கூடும் போது பூ மழையே…
1.
சென்னை நகரில் இருந்த அந்த அப்பாட்மெண்ட் பணம் படைத்தவர்களுக்காகவே கட்டப்பட்டது.
அங்கே இருப்பவர்கள் பலரும் பிரபலங்கள்.. அரசாங்க வேலையில் உயர் பதவியில் இருப்பவர்கள்.
யார் வேண்டுமானாலும் அங்கே எளிதாக நுழைந்து விட முடியாது.வாசலில் நிற்கும் இரண்டு செக்யூரிட்டி தாண்டி யாராலும் வர முடியாது.
பத்து மாடி கட்டிடம் அது... அங்கு வசிப்பவர்கள் அனைவருமே மிக மிக பணம் படைத்தவர்கள்.. அங்கேயே பெரிய பார்க் உண்டு..உடற்பயிற்சி நிலையம் பார்லர் என என்னென்ன தேவை இருக்கிறதோ அத்தனையும் அங்கே உண்ட
...Loading...
Enjoyed this?
Sign in to clap