Skip to content
நாகலோக இளவரசி
Premium Access

நாகலோக இளவரசி

44
63
EBOOK
Completed#histroy#princess#snake#naga
நாக லோக இளவரசி உலக உயிர்கள் அனைத்தையும் தன் மடியில் சுமந்து கொண்டு அமைதியாக இருந்தது கானகம். முன்தினம் பெய்த மழையின் ஈரம் நிலத்தில் காயாமல் இருந்தது. மரங்களின் இலைகளில் இருந்து மழையின் ஈரம் நிலத்தில் சொட்டிக் கொண்டிருந்தது. காற்றில் மெல்லிய ஈரப்பதம் இருந்தது. சின்னஞ்சிறு பறவைகளும், குருவிகளும் இறை தேடி, எங்கும் செல்லாமல் கூட்டில் அடைந்து கிடந்தன. வானம் சற்று இறங்கி வந்ததைப் போல் இருந்தது. மழையின் ஈரத்திற்கு கதகதப்பு தருவதற்காக கதிரவன் தன் கதிர்களை மெல்ல பரப்பத் துவங்கி இரண்டு நாழிகை நேரம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap