Skip to content
நான் கடலாம்! நீ அலையாம்!

நான் கடலாம்! நீ அலையாம்!

1
104
EBOOK
Completed
Bharathi Kannan
Bharathi Kannan

About

ஆதவன் எனும் ஆழமான கடலும், ஆர்ப்பரிக்கும் அலை போன்ற வியனி ஹில்டாவும் இணையும் காதல் காவியம்! அகங்காரத்தை வென்று, நிபந்தனையற்ற அன்பால் இதயம் இணையும் ஒரு அழகான பயணம். நான் கடலாம்! நீ அலையாம்! — காதலில் நனையத் தயாரா?

நான் கடலாம்! நீ அலையாம்! பாரதி கண்ணன்

அத்தியாயம் 1


"ஆலியாவாகிய நீங்கள் மிஸ்டர் ஜோனதனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கின்றீர்களா?"என்று பாதர் கேட்க தன் முன்னே நின்றிருந்தவனை முறைத்துக் பார்த்தவாறே "எனக்கு சம்மதம்."என்று கூறினாள் ஆலியா.


"ஜோனதன்ஆகிய நீங்கள் மிஸ் ஆலியாவை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கின்றீர்களா?"என்று மீண்டும் பாதர் கேட்க தன் எதிரே இருந்தவளை கொலைவெறியோடு பார்த்தபடியே, "எனக்கு சம்மதம்."என்று கூறினான் ஜோனதன். அதன் பிறகு திருமண மோதிரத்தை எடுத்து இருவரின் கையிலும் கொடுத்த பாதரின் மு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap