மோக விழிகளின் நேசங்கள்
Included in Membership

மோக விழிகளின் நேசங்கள்

0
5
EBOOK
Bharathi Kannan
Bharathi Kannan

மோக விழிகளின் நேசங்கள்

பாரதி கண்ணன்

அத்தியாயம் - 1


தாயே கருமாரி!

எங்கள் தாயே கருமாரி

தேவி கருமாரி!

துணை நீயே மகமாயி


பர்வதம் இல்லத்தில் அருகே இருந்த கருமாரியம்மன் கோவிலில் பாடிக் கொண்டிருந்தன பக்தி பாடல்கள்.


"ஆத்தா.. ஆத்தா.."


"ஏன்டி இப்புடி கத்துற? போற வீட்டுல பிள்ளையோட வளர்ப்ப பார்த்தியான்னு உன் மாமியாக்காரி என்னையில்ல கிழிப்பா."


"ஆமா.. ஆமா.. கிழிச்சுடுவாப் பாரு. நா யாரு தென்மதுரைக்காரியாக்கும் வகுந்துட மாட்டேன்."


"ஆனாலும் தங்கராசு மவளுக்கு இம்புட்டு தெனாவட்டு ஆகாதுடி. இந்த சண்டிராணிய கட்டிகிட்ட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap