
நெஞ்சம் உந்தன் தஞ்சமானது
1
102
EBOOK•
#romance
நெஞ்சம் உந்தன் தஞ்சமானது.
"அம்மா", அப்பாகிட்ட நம்ம விஷயத்தை பத்தி பேசிட்டியா? எதிர்பார்ப்போடு தீபிகா, பிரதீப் முகத்தை பார்க்க..
இன்னும் இல்லை.
ஏன்?
பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கல.
என்ன பிரதீப் நானும் எத்தனை நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். எங்க வீட்ல எனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டா அப்புறம் நான் ஒண்ணுமே பண்ண முடியாது.
அவசரப்படாத தீபிகா. நான் வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் போகணும்னு நினைக்கிறேன்.
இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் பணம் சம்பாதிக்க முடியாது. என் அம்மா அப்பாவை பத்தி எந்த பிரச்ச
...Loading...
Enjoyed this?
Sign in to clap