கானல் நீரும் காதல் நதியானதே
Included in Membership

கானல் நீரும் காதல் நதியானதே

0
1
EBOOK
Vidhya Ganga
Vidhya Ganga
கானல் நீரும் காதல் நதியானதே அத்தியாயம் -1 சென்னையில் மிக பிரம்மாண்டமான ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் இருந்து அழகிய நங்கை ஒருத்தி திருமண அலங்காரத்தில் கண்ணீருடன் மண்டபத்தின் பின்பக்க வாயில் வழியாக யாரும் அறியா வண்ணம் வேகமாக வெளியேறினாள். அவளை அனேகர் கவனிக்கவில்லை. அவரவர் விருந்து, இசை நிகழ்ச்சி மற்றும் திருமண நிகழ்வுகளில் மூழ்கியிருக்க இவள் தன் அலங்காரங்களை கலைத்த படியே ஒரு சால்வை மூலமாக தலையை முக்காடிட்டபடி வேகமாக நடந்து வந்தாள். அவளின் கண்களும், மனமும் கலங்கி இருந்தது. 'நான் ஒருவனை...
Loading...

Enjoyed this?

Sign in to clap