Skip to content
அரணுள் யுகம் காண வா

அரணுள் யுகம் காண வா

28
504
EBOOK
Completed

அரணுள் யுகம் காண வா

ரிலே கதை

Copyright at @ Rojakkal Kuzhu


1

வானம் தன் ஆனந்தத்தைப் பூமியில் காட்டிக் கொண்டு இருந்த நேரம் அது, பூக்கள் எல்லாம் தனது இதழ்களை விரித்து அதன் அழகை வெளிப்படுத்தியது. காலைப் பனித்துளி புல்லின் மீது வைரத்தைப் போல் ஜொலித்தது.

அதிகாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அமைதியாக இருந்தது, அந்தச் சாலையில். அதில் மிகவும் மெதுவாக ஒரு இருசக்கர வாகனம் சென்று கொண்டு இருந்தது.

அழகான அந்தப் பொழுதை ரசித்துச் செல்வதற்குப் பதிலாகச் சண்டை போட்டுக் கொண்டே சென்றனர் இருவர்.

"உனக்குக் கொஞ்சம

...
Loading...

Enjoyed this?

Sign in to clap