
Included in Membership
நினைவாலே குழைகிறேன்
2
32
EBOOK•
நினைவாலே குழைகிறேன் ரிலே கதை Copyright at @ Rojakkal Kuzhu ரிலே எழுத்தாளர்கள் துர்கா ராமமூர்த்தி. கௌதமிராஜா "நித்தி" தமிழினியா அ. நான்சி மேரி கண்ணம்மா நிவேதா அகல் கீதா grv சங்கீதா ராஜா நீனு சக்தி. மணிமேகலை நிஷா ஹுசைன் சிவப்பிரியா "தேனு" நந்தினி சுகுமாரன் அத்தியாயம் 1 துர்கா ராமமூர்த்தி. "கயல்.. ஆத்தா கயலு.. சீக்கரம் ஓடி வா" அறுபது வயது மதிக்கத்தக்க கமலம் பதற்றமாக அழைத்தார். வீட்டின் பின்புறம் இருந்து குரல் வர, பாவாடை சரசரக்க, அதில் ஒளிந்து இருந்த பூப்பாதங்கள் இலைமறை காயாக வெளிப்பட அடியெடுத்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap