
காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன்
1
24
EBOOK•
Completed#love
About
Love story
காதல் தேவதை பார்வை கண்டதும்,
நான் எனை மறந்தேன்.
“அம்மா” இவ தான் லாவண்யா என்று பிரகதி சொல்ல அந்தப் பெண் பக்கம் சங்கீதா பார்வை சென்றது.
வா மா. எங்க ஊரு உனக்கு பிடிச்சிருக்கா.
ரொம்ப பிடிச்சிருக்கு ஆன்ட்டி. எங்க பாத்தாலும் பச்ச பசுமையா இருக்கு. வரும்போது ஒரு நிமிஷம் கூட என்னால அங்கிருந்து கண்ண எடுக்க முடியல.
எவ்வளவு பெரிய ஊரு. வரும் போது இங்க இருந்த ஒவ்வொரு இடத்தை பத்தியும் பிரகதி என்கிட்ட சொல்லிட்டு வந்தா.
அப்புறம் உங்க வீடு அரண்மனை மாதிரி இருக்கு. இவ்வளவு பெரிய வீட்டை நான் இதுக்கு முன்னாடி பார்த
...Loading...
Enjoyed this?
Sign in to clap