
தித்திப்பாய் ஓர் சாரல்
1
47
EBOOK•
பகுதி - 1
மெல்ல மெல்ல சூரிய ஒளி கதிர்கள் பூமியில் படர்ந்து கதிரவன் வந்து விட்ட செய்தியை உலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்த காலை வேளை!!
நான்கு திசையிலும் பச்சை தாவணி போர்த்திருந்த வயல்களுக்கு நடுவில் தன் வலிய கரத்தை தலைக்கு முட்டுக் குடுத்து உறங்கிக் கொண்டிருந்த இளங்காளையின் துயில் கலையும் நேரத்தில் தென்றலான காற்றும் அவன் மேனியை தழுவி செல்ல, அதில் கண்ணைச் சுருக்கி நெற்றியில் காற்றுக்கு ஆடிய தன் கேசத்தை கோதியபடி எழுந்தமர்ந்தான் நிலவன்.
கண்ணை மூடித் திறந்தவன் எழுந்து நின்று தன் முறுக்கேறிய உடலை இட
...Loading...
Enjoyed this?
Sign in to clap