Skip to content
உறவாய் உயிரினில் கலந்தாய் பாகம் - 02

உறவாய் உயிரினில் கலந்தாய் பாகம் - 02

0
1
EBOOK
Ramya Chandran
Ramya Chandran

உறவாய் உயிரினில் கலந்தாய்..பகுதி-2

அன்று அகிலன் மாறனின் வீட்டை விட்டு  சென்றதில் இருந்து மாறனும் தியாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் முகத்தை பார்த்து பேசிக் கொள்வதில்லை.

தியா சமைத்து வைப்பாள்......

மாறன்

அதை சாப்பிட்டு விட்டு அலுவலகம் சென்று விடுவான் .....

அவனுக்கு ஏதோ ஒரு கேஸ் பற்றி முக்கியமான தகவல்களை திரட்ட சொல்லி விட்டு சென்ற இருந்தான் அகி...

அந்த வேலையை கவனித்துக் கொண்டிருந்ததால் அவனால்  வீட்டிற்கு சரிவர நேரத்துடன்  வர முடியாததால் அவளுடன் பேச முடியவில்லை .... ஆரம்பத்தில் ஒழுங்காக வந்து கொண்ட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap