
உறவாய் உயிரினில் கலந்தாய் பாகம் 04
0
0
EBOOK•
உறவாய் உயிரினில் கலந்தாய்..பகுதி -5
மாறன் திருமணம் நல்லபடியாக முடிந்தது.....
அனைவரும் மாறனின் இல்லத்திற்கு வந்தனர் ..
அகிலன் கூட முதல் முறையாக தன்னுடைய அத்தை வீட்டுக்கு வருகிறோம் என்று உற்சாகமாக
மண்டபத்தில் இருந்து கிளம்பினான்.....
வீட்டிற்கு வந்ததும் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து , தியாவை வலது காலை எடுத்து வைத்து உள்ளே போகச் சொன்னார்கள்......
ஆரத்தி எடுத்து முடிந்ததும் அவர்களை உள்ளே போக விடாமல் வழிமறித்த சுகா
" நான் கேட்டதை கொடுத்தால் தான் உள்ளே போக விடுவேன்" என்று வம்பு செய்ய....
உடனே மாறன் அகிலனை
Loading...
Enjoyed this?
Sign in to clap