Skip to content
உறவாய் உயிரினில் கலந்தாய் பாகம் 04

உறவாய் உயிரினில் கலந்தாய் பாகம் 04

0
0
EBOOK
Ramya Chandran
Ramya Chandran

உறவாய் உயிரினில் கலந்தாய்..பகுதி -5

மாறன் திருமணம் நல்லபடியாக முடிந்தது.....

அனைவரும் மாறனின்  இல்லத்திற்கு வந்தனர் ..

அகிலன் கூட முதல் முறையாக தன்னுடைய அத்தை வீட்டுக்கு வருகிறோம் என்று உற்சாகமாக

மண்டபத்தில் இருந்து கிளம்பினான்.....

வீட்டிற்கு வந்ததும் மணமக்களுக்கு  ஆரத்தி எடுத்து , தியாவை வலது காலை எடுத்து வைத்து உள்ளே போகச் சொன்னார்கள்......

ஆரத்தி எடுத்து முடிந்ததும் அவர்களை உள்ளே போக விடாமல் வழிமறித்த சுகா

" நான் கேட்டதை கொடுத்தால் தான் உள்ளே போக விடுவேன்"  என்று வம்பு செய்ய....

  • உடனே மாறன் அகிலனை 

...
Loading...

Enjoyed this?

Sign in to clap