Skip to content
உறவாய் உயிரினில் கலந்தாய் பாகம் -05

உறவாய் உயிரினில் கலந்தாய் பாகம் -05

0
5
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

உறவாய் உயிரினில் கலந்தாய் நாவலின் தொடர்ச்சி..

உறவாய் உயிரினில் கலந்தாய்..பகுதி -6

வர்ஷினியின் நினைவில் மூழ்கிய மகிக்கு உள்ளமெல்லாம் அவளை நினைத்து வலிப்பது போன்று இருந்தது.....

தன்னவளை பிரிந்து இருப்பது அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும்..." தான் பிரிந்து படும் துன்பத்தை தானே அவளும் பட்டுக் கொண்டிருப்பாள் அப்போதாவது என் மீதான காதலை உணர்ந்து என்னை விட்டு அவளால் இருக்க முடியாது என்பதை உணர்ந்து என்னை தேடி வந்து விட

மாட்டாளா..?  " என்ற ஏக்கத்திலேயே வராத தூக்கத்தை வரவழைக்க போராடிக் கொண்டிருந்தான்.....

அன்று காலையில் அவரவர் அவரவர் வேலைகளை கவனித்துக் கொண

...
Loading...

Enjoyed this?

Sign in to clap