Skip to content
சக்ரவ்யூதனின் சிறைப்பாவை

சக்ரவ்யூதனின் சிறைப்பாவை

92
319
SERIES
Ongoing#love #Revenge#love #romance #family
Kalaivani M
Kalaivani M

About

​"பழிவாங்கத் தொடங்கிய பயணம் காதலில் கனிந்த வேளையில், தலைவிதியின் ஒரு சிறு பிழையால் பிரியும் இரு இதயங்கள்; சந்தேகத் தீயில் கருகிப் போவார்களா அல்லது நம்பிக்கையினால் மீண்டும் ஒன்று சேர்வார்களா?"
"சக்ரவ்யூதனின் சிறைப்பாவை” அத்தியாயம் 1: வஞ்சத்தின் வலை - ஒரு விதியற்ற விடியல் அன்று சென்னையின் வானம் கருமேகங்களால் போர்த்தப்பட்டு, ஒரு பெரும் துயரத்தைச் சுமந்திருப்பதைப் போலக் காட்சியளித்தது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தன் சீற்றத்தை மாநகரின் மீது அடைமழையாகக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர், நகரத்தின் அழுக்குகளை அடித்துச் சென்றாலும், மனித மனங்களுக்குள் பல தசாப்தங்களாகப் படிந்திருக்கும் வன்மத்தின் அழுக்குகளை யாரால் துடைக்க...
Loading...

Enjoyed this?

Sign in to clap