Skip to content
இருளில் ஒளியானவன்

இருளில் ஒளியானவன்

3
191
SERIES
Completed#love, #family, #fiction
அத்தியாயம் 01 சென்னையின் மிகப்பெரிய மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவின் வாயிலை பார்த்தபடி, எதிரில் இருந்த நாற்காலியில் பதட்டமாக அமர்ந்திருந்தனர் அன்பரசு லட்சுமி தம்பதியினர். அன்பரசுக்கு ஐம்பத்தைந்து வயது ஆகிறது. லட்சுமிக்கு ஐம்பது வயது. இருவரது பதட்டத்திற்கு காரணம் அவர்களது ஒரே மகள் வைஷ்ணவிக்கு சிகிச்சை நடந்து கொண்டு இருக்கிறது. என்ன ஆயிற்று? என்ன சிகிச்சை? எப்படி இருக்கிறாள்? என்று எதுவும் தெரியாமல், ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக இருவரும் கைப்பற்றி அமர்ந்திருந்தார்கள். அவர்களது ஆசைக்கும்,...
Loading...

Enjoyed this?

Sign in to clap