
மதுவின் மாறன்
20
7
EBOOK•
மதுவின் மாறன் - நர்மதா சுப்ரமணியம்
அத்தியாயம் 1:
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ.....
நேற்றேன் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றேன் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்..
தன் கான இன்னிசையால் கந்தர்வ குரலால் ஈர்த்து அரங்கத்தை அதிர வைத்துக்
...Loading...
Enjoyed this?
Sign in to clap