
ரங்கா வைஸ் ரங்கா பாகம் -2
1
139
EBOOK•
#Love and Romance
ரங்கா VS ரங்கா இரண்டாம் பாகம் அத்தியாயம் 1 பெய்யுமாமுகில் போல்வண்ணா உன்றன் பேச்சும்செய்கையும், எங்களை மையலேற்றி மயக்கவுன்முகம் மாயமந்திர தான்கொலோ நொய்யர்பிள்ளைக ளேன்பதற்குன்னை நோவநாங்க ளுரைக்கிலோம், செய்யதாமரைக் கண்ணினாயேங்கள் சிற்றில் வந்து சிதையேலே நாச்சியார் திருமொழி… பாட்டி ரங்கா பூஜை அறையில் பாடலைப் படித்து முடித்து தீபாராதனை காட்டி, வணங்கிவிட்டு வெளியே வந்தாள். ஹாலில் குழந்தைகள் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.. ரங்கா தனது அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டு இருந்தாள்....
Loading...
Enjoyed this?
Sign in to clap