
நொடியில் சாய்ந்தேனடி
33
110
EBOOK•
#Antiheroin#antihero
நொடியில் சாய்ந்தேனடி
நொடி -1
“ கையை விடு டி “ அனல் கக்கும் விழிகளுடன் நின்று கொண்டிருந்தான் ஏகான்ஷ் ரித்தன் ..
அதே அனல் விழிகளோடு அவனை பொசுக்கிக் கொண்டிருந்தாள் ரதிதேவி... அவனது கையை விட முடியாது என்ற எண்ணத்தில் தீர்க்கமாக நின்றாள்.
“ I’m warning you.. let go of my hand” அடித் தொண்டையில் இருந்து சீறி இருந்தான் ரித்தன்... அவனால் அவள் பிடித்திருந்த கைகளில் இருந்து அவனது கையை எடுக்க ஒரு நிமிடம் ஆகாது, ஆனால் அவள் பிடித்ததை அவள் தான் விட வேண்டும் என்ற பிடிவாதம்.
அதே பிடிவாதம் அவள் முகத்திலும், “ முடி
...Loading...
Enjoyed this?
Sign in to clap