நேசத்தை தாராயோ கள்வனே-(பாகம் _2)
Included in Membership

நேசத்தை தாராயோ கள்வனே-(பாகம் _2)

20
0
EBOOK
Kavisowmi
Kavisowmi

31

“ நாலு நாளா உன்ன நான் பாக்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.

இன்னைக்கு தான் உன்ன பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு” பேசிப்படியே அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான் பிரணவ்.

“ நாம பேசுறதுக்கு என்ன இருக்கு. எதுவுமே இல்லையே.

இவ்வளவு தூரம் தேடி வந்திருக்க வேண்டாம்.

எதுக்காக நீங்க என்னை பின்தொடரனும் .என்கிட்ட பேச என்ன இருக்கு” சாதாரணமாக கேட்க,

“ இது உன்னோட பிரண்டோட கடையா.. வழக்கமா இங்கதான் சாப்பிட வருவியா . ஆனால் நாலு நாளா இந்த பக்கமே வரல..

தினமும் உன்னை வந்து எதிர்பார்த்து காத்து

...
Loading...

Enjoyed this?

Sign in to clap