தீரா வஞ்சம் தீர வாராயோ - Part 1

தீரா வஞ்சம் தீர வாராயோ - Part 1

7
6
EBOOK

1

ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் சுகந்தத்தை ரசித்துக்கொண்டிருந்தான் வளரி வேந்தன். அவன் ஒரு இயற்கையின் கலாரசிகன்... குமரியில் சூரியன் உதிக்கும் அழகு கண்டு ரசிக்க காத்துக் கிடந்தான்... கடற்கரை மணலில் கால் புதைத்தபடி அனுதினமும் சூரியன் உதிக்கும் காட்சியை கண்டாலும் அலுத்துப் போவதில்லை அவனுக்கு... தினமும் புதிதாய் பிறக்கும் சூரியதேவனுடன் இவனும் பிறப்பான்... அதன் செங்கதிர்களை பரப்பும் பொழுது இவனும் மகிழ்ச்சியில் திளைப்பான்...

திடீரென்று வந்த பெரும் அலை அவன் காலுக்கு அடியில் ஒரு பொருளை கொண்டு சேர்க்கவே அ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap