Skip to content
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன் காலடி ஓசையிலே என் காதலை.....💞

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன் காலடி ஓசையிலே என் காதலை.....💞

6
123
SERIES
Completed Series
Bala
Bala
 பாகம்1 நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்... உனை பிரிந்து வெகு தூரம் நான் ஒரு நாளும் போவதில்லை ... உலகத்தில் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும் ... ஒன்றான உள்ளங்கள் ஒரு நாளும் மறைவதில்லை.... ஓர் ஆயிரம் பார்வையிலே.... உன் பார்வையை நான் அறிவேன்.... உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்... இது ஒரு ஜாலியான அழுத்தமான காதல் கதை நம்ம நாயகி பெயர் ஸ்ரீதேவி நாயகன் பெயர் கண்ணன் எனக்கு இந்த ரெண்டு பெயர்களுமே ரொம்ப பிடிக்கும். அதனாலதான் இந்தப் பெயர் வைத்துள்ளேன். இடம் கோவையை அடுத்த பொள்ளாச்சி...
Loading...

Enjoyed this?

Sign in to clap