Skip to content
நிழல் தேடிடும் நிஜம் நீயடி!

நிழல் தேடிடும் நிஜம் நீயடி!

50
662
EBOOK
Raji Anbu
Raji Anbu
அத்தியாயம் 1 “உலகை இரட்சிக்கும் காமாட்சி தாயே!” கோவில் பிரஹாகத்தில் பச்சைப் பட்டுத்தி பச்சைக்கல் மூக்குத்தி மூக்கில் மின்ன காட்சியளித்த காமாட்சியம்மனை பார்த்து பரிமளம் கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அப்பொழுது அவளுக்கு அருகில் நின்றிருந்த பரிமளத்தின் பேத்தி மீரா “இன்னைக்கு என்னை ஸ்பெஷலாக இரட்சிக்கணும் தாயே!” என்றுக் கூடுதல் வேண்டுதலை வைத்தாள். அவளுடன் நின்றிருந்த அவளது குடும்பத்தினர் அவளைத் திரும்பிப் பார்க்கவும், “கமான் டுடே இஸ் மை பர்த்டே..! சோ எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு வேண்டும். இந்த குளிரில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap