மயங்கினேன் உன்னிடம்

மயங்கினேன் உன்னிடம்

0
51
EBOOK

அத்தியாயம் - 1

நடுவானில் பிரகாசமாக சுடர்விட்டு ஒளியை பரப்பிய ஆதவனின் வெம்மையை தாங்க முடியாமல் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வந்திருந்தவர்கள் முகத்தில் வழிந்த வியர்வை பூக்களுடன் ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிழலினை பரப்பியிருந்த ஆலமரத்தின் அடியில் தஞ்சமடைந்து நின்றிருந்தனர்..

மரத்தினை சுற்றி போடப்பட்டிருந்த திண்ணையை வேலையில்லா பட்டதாரிகளும், வயதான பெரியவர்களும், ஒருசில பள்ளி, கல்லூரி மாணவர்களும் நிறைத்து அமர்ந்து தன் கூட்டாளிகளுடன் கதை பேசியபடி இருந்தனர்..

யாரையும் கண்டும் காணாததுமாய் வியர்வை து

...
Loading...

Enjoyed this?

Sign in to clap