எனக்காகப் பிறந்தவனே எனதழகா...
Included in Membership

எனக்காகப் பிறந்தவனே எனதழகா...

0
0
EBOOK
Ramya Chandran
Ramya Chandran

எனக்காகப் பிறந்தவனே எனதழகா

எனதழகன் -01

“அச்சம்மா ஏய் அச்சம்மா இப்ப வெளிய

வர்றியா இல்லையா? நீ வெளியே வரலன்னு வைய்யேன் நானே உள்ள வந்துருவேன் மரியாதையா வெளியே வா” என்று நடு ரோட்டில் நின்று கத்தி கொண்டு இருந்தாள் இளம் பெண் ஒருத்தி.

அதேநேரம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் இவள் போட்ட கூச்சத்தில் காதுகளை மூடிக்கொண்டு அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் என்ன ஏதென்று கேட்டு அதற்கும் அவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள அவர்களுக்கு விருப்பம் இல்லை.

அவளும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap