மீட்பாயா தீரா?
Included in Membership

மீட்பாயா தீரா?

0
1
EBOOK
Ramya Chandran
Ramya Chandran

மீட்பாயா தீரா?

தீரா -01

“ஐயா, அம்மா ரொம்ப பசிக்குது யாராவது ஏதாவது கொடுங்களேன்” என்று சிறுபிள்ளைவன் யாரோ ஒரு பெண்மணியிடம் கையேந்திய நிலையில் வீதியில் நிற்கிறான்.‌ அப்பெண்மணியோ அவனது குரலை செவிமடுக்காது வேக நடையோடு விலகி செல்கிறாள். அவள் மட்டுமல்ல, அவனைக் கடந்து சென்ற யாரும் அவன் முகத்தை கூட பார்க்காது அலட்சிய பார்வையோடு கடந்து செல்ல, இவனோ வயிற்றுப் பசியில் சிறிது சிறிதாக வாடி, வதங்கி மயங்கும் நிலைக்கு சென்றான்.

மயங்கி விழச் சென்றவனை தாங்கியது இரு கரம்.‌ அவனைத் தாங்கிய அக்கரம் இதமாய் தழுவியது, அந

...
Loading...

Enjoyed this?

Sign in to clap