Skip to content
மீண்டும் மீட்பாயா தீரா

மீண்டும் மீட்பாயா தீரா

0
17
EBOOK
Ramya Chandran
Ramya Chandran

மீண்டும் மீட்பாயா தீரா

மீட்பாயா தீரா நாவலின் இரண்டாம் பாகம்.

அத்தியாயம் -01

பைத்தியம் பிடித்தது போல் அறையில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து முடித்து‌ விட்டு தங்களது திருமண புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் தீரேந்திரன். அதே நேரம் அவன் அறைக்கதவை தட்டி விட்டு உள்ளேன் நுழைந்தார்கள் காசிநாதன், லலிதா இருவரும்.

கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்தவன் அவர்கள் இருவரையும் கண்டு விட்டு கோபத்தை குறைக்க முயன்று, முடியாததால் பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவுடன், “சொ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap