
எனை கொ(வெ)ல்லும் மௌனமே பாகம் 1
0
4
EBOOK•
நெஞ்சில் நிறைந்த மதியழகே
இரண்டாம் பாகம்
எனை கொ (வெ) ல்லும் மௌனமே..!
மௌனம்-1
கவர்மெண்ட் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி..(GCT) கோயமுத்தூர்..
என்ற பெயர்ப்பலகையைத் தாங்கியிருந்த அந்த கல்லூரி அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. பார்க்குமிடமெங்கும் கல்லூரி மாணவ மாணவியரின் கைங்கர்யத்தால் செய்யப்பட்டிருந்த விதவிதமான அலங்காரங்கள் காண்போரின் கண்களை பறிக்கும் வண்ணம் இருந்தது. நடந்து செல்வதற்கு தார் சாலைகள் அமைக்கப்பட்டு அதன் இரு மருங்கிலும் உயரமான மரங்கள் அழகாக வீற்றிருக்க, அக்கல்லூரி வளாகத்தினுள்ளே நுழையும்போதே க
...Loading...
Enjoyed this?
Sign in to clap