
பூபாள ராகம்
0
0
EBOOK•
பூபாள ராகம் செல்வி சிவானந்தம் @ மித்ரவருணா முன்னுரை கவி பாடி கவி தேடி ஓடிய கோலம்... காலத்தால் அழியாத முன்பனிக் காலம்! களம் தேடி கவி பாடி தேடிய ஞாலம்... காலத்தால் எழிலான பின் பனிக்காலம்! என் வாழ்வில் வசந்தமாய், உயிர்ப்பாய், நிம்மதியாய், மகிழ்வாய், துடிப்பாய் துணை நிற்கும் என்னவருக்கும், என் பக்க பலமாய், அன்பாய் அரவணைக்கும் என் பிள்ளைகளுக்கும், என்னை என்றும் அன்பால் காத்து நிற்கும் என் தாய் தந்தைக்கும், மற்றும் என் உறவுகளுக்கும், என் எழுத்துக் களை சமர்ப்பிக்கிறேன். என் கவிதை கண்ட நிமிடம்,...
Loading...
Enjoyed this?
Sign in to clap