
மனம் கொய்யும் மலரவள்
0
1
EBOOK•
மனம் - 1
"என்னைய வேணாம்னு சொன்னவங்க முகத்துல கரியை பூசணும்னு தான் உன்னைய கல்யாணம் பண்ணுனேன்.." என்ற ஆடவனின் வார்த்தையில் முற்றிலும் நொறுங்கி போய் அமர்ந்தாள் அவனின் துணைவி சித்ரா.
"என் காதல் பொய்யா.? ஏமாந்துட்டனா.? அய்யோ அய்யோ" என்று தலையில் அடித்து கொண்டு கதறியவளை ஆறுதல் படுத்த அங்கு யாரும் இல்லை..
*******
"மிஸ்டர் கல்யாணத்துக்கு முன்னாடி பிடிக்கலனு சொல்லிட்டு இப்ப பிடிச்சுருக்குனு சொல்றதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா.?" என்று இருபொருள் பட தேன்மலர் கேட்க, கூர்கத்தியாக பாய்ந்த சொல் வீச்சில் துட
...Loading...
Enjoyed this?
Sign in to clap