
Included in Membership
நேசத்தூவல்
2
28
EBOOK•
நேசத்தூவல்
யுவகார்த்திகா
அத்தியாயம் 1
ஜொலிக்கும் அழகான இன்றைய இரவு வேளையில் அவர்கள் திருமண வரவேற்பு கொண்டாட்டமாக முடிந்தது. விருந்தும் களைக்கட்டி கொண்டிருந்தது. அதுவரை மேடையில் நின்றிருந்தவளுக்கு சற்று நேரம் அமர்ந்தால் போதுமென்றிருக்க, அவளின் பிரபாகரன் மாமா, இருவரையும் சற்று ஓய்வெடுக்க சொல்லவும், ‘அப்பாடா’ என்று ஓடிவந்து மணமகள் அறைக்குள் நுழைந்து கட்டிலில் ஓய்ந்துபோய் அமர்ந்து விட்டாள்.
கால்கள் மரத்து போன உணர்வில் முகம் சுருக்கியவள், "எவன்டா இந்த கல்யாணம், ரிஷப்ஷன் எல்லாம் கண்டு பிடிச்சவன்…" என பற்
...Loading...
Enjoyed this?
Sign in to clap