போகனின் மோகனாங்கி!
Included in Membership

போகனின் மோகனாங்கி!

22
90
EBOOK
Siva Yazhini
Siva Yazhini

போகனின் மோகனாங்கி - சிவயாழினி

அத்தியாயம் 1

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று. - திருவள்ளுவர்

தமிழ்நாடு ஆர்ட்ஸ் அன்ட் கிராப்ட்ஸ் வளர்ச்சி கழகத்தின் சார்பில் சென்னையில் மாபெரும் ஓவியக்கண்காட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. சுமார் 50 க்கும் மேற்பட்ட ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். கோயில் சிற்பங்கள் முதல் இன்றைய வறுமையை பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரை விதவிதமான ஓவியங்களை வகைப்படுத்தி அதற்கான இடங்களை ஒதுக்கி அழகாக வைத்திருந்தனர். அதற்கான விளம்பர பலகை அந்த கட்டிடத்தின் எதி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap