
உயிர் தீண்டிப் போவாளோ?
181
2.8k
EBOOK•
#Love story#Village love story#Shree stories
டீஸர்
"ஏன்பா பெரியவ ஓடிப்போயிட்டா பரிகாரமா சின்னவளை கட்டி வைக்குறதுல என்ன தப்புங்குறேன்?" ஊரின் மீசைக்கார பெருசு ஒன்று மாப்பிள்ளை வீட்டாருக்கு எடுத்து கொடுக்க, அவரை சுற்றி ஆமாம் சாமி போட அங்கு ஒரு கூட்டம் இருந்தது.
"எஎஎது... அக்கா ஓடிப்போனதால தங்கச்சியை கட்டி வைக்கணுமா? அவ இல்லைனா இவனு வாங்கிட்டு போக நாங்க என்ன மிக்சி, கிரைண்டரா விக்குறோம்?" எகிறினான் செல்ல தங்கைக்காக ரகுவேந்தன்.
அவன் பெற்றோர் வெங்கடேசனும், அன்பரசியும் மூத்த மகள் செய்த தவறால், கையை பிசைந்துக் கொண்டு அவமானத்தில் தலை குனிந்து நி
...Loading...
Enjoyed this?
Sign in to clap