
உயிர் தீண்டிப் போவாளோ?
0
0
EBOOK•
அத்தியாயம் 1
பூவாசல் (கற்பனை பெயர்) கிராமத்தை அடைந்திருந்தது ஒரு ஆண்டு கழித்து நெடுஞ்செழியனின் கார்.
அவன் அன்னை வேதவள்ளிக்கு, சொந்த ஊரை வந்து அடைந்ததும் மனதில் சொல்ல முடியாத இதம் பரவியது.
உத்ரா அவன் தங்கை, "ஊருக்கா?" என்று சற்று சலிப்பாக தான் அமர்ந்திருந்தாள்.
"இந்த ஊர்லயா நாலு நாள் தங்கப் போறோம்?" கேட்டவள் தலையில் கொட்டினார் வேதவள்ளி.
"அது என்ன இந்த ஊர்லயா? என்ன மாதிரி ஊர் தெரியுமாடி இது! எவ்வளவு பசுமை, எவ்வளவு நிறைவு இங்க இருக்குனு சிட்டியவே கட்டிட்டு அழற உனக்கு எங்க தெரியப்போகுது. நான் எல்ல
...Loading...
Enjoyed this?
Sign in to clap