
என் தவப் பயன் நீ
22
114
SERIES•
#காதல்#love
சிறு தூறலாய் தொடங்கிய மழை கொஞ்ச நேரத்தில் கடகடவென பொழியத் துவங்க, கையில் இருந்த குடையை விரித்த சந்தியா, மெல்ல குடையோடு எட்டிப் பார்க்க பேருந்து வரும் வழியைக் காணவில்லை. "ப்ச் என்ற சலிப்போடு என்னைக்குதான் டையதுக்கு வருமோ" என்று கூறி கொண்டே இருக்கும் போதே டீ.நகர் செல்லும் பேருந்து வந்துவிட்டது. அதில் முண்டியடித்து ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டாள். மெல்ல மழை நின்று தூவானம் தொடர்ந்து கொண்டிருந்தது.அதில் கவரப்பட்டவளாய் தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தாள். அடுத்த ஸ்டாப் போஸ்டல் காலனி...
Loading...
Enjoyed this?
Sign in to clap