Skip to content
என்ன சொல்ல போகிறாய்

என்ன சொல்ல போகிறாய்

155
2.0k
SERIES
Completed Series#Romance
தீபஷ்வினியின்‘ ’என்ன சொல்லப் போகிறாய்’’ சொல் 1 என் வாழ்க்கை எனக்கு வரமா,சாபமா? என்ன சொல்லப் போகிறாய்?... விடிந்தும் விடியாத அதிகாலை வேளை, மார்கழி மாத குளிரில் வாசல் கதவை திறந்து வெளியே வந்தாள் ஒரு தேவதை… கதவை திறந்ததும் குளிர்காற்று அவள் பொன் மேனியை தழுவ ஷ்ஷ் என்று ஒரு முறை உடல் சிலிர்த்தவள் வாசல் பெருக்கி நீர் தெளித்து அழகாக புள்ளி வைத்து கோலமிட்டு முடித்தாள்... அந்த அழகு தேவதையின் பெயர் “அர்ச்சனா” ஆனால் அழகி என்று வைத்திருக்க வேண்டுமோ… ஏனென்றால் அவள் அவ்வளவு அழகு … அழகு மட்டுமல்ல அன்பு,...
Loading...

Enjoyed this?

Sign in to clap