Skip to content
நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

93
812
EBOOK
Completed

நெஞ்சம் மறப்பதில்லை

SM ஈஸ்வரி

நெஞ்சம் மறப்பதில்லை.1.

"குட்மார்னிங் அங்கிள்." குரல் கேட்டு‌ நிமிர்ந்தவர் சண்முகம். ஐம்பதுகளைக்கடந்த பண்பட்ட முகம்.

 "குட்மார்னிங் ஆதியா! கிளம்பியாச்சா?" என்று கேட்க,

"ஆமா அங்கிள்! ரொம்ப நேரம் வெயில்ல நிக்காம சீக்கிரமா செடிகளுக்குத் தண்ணி விட்டுட்டு உள்ள போங்க. பிள்ளைகள்லாம் வெயிட் பண்றாங்க பாருங்க."

"சரிம்மா. நீ சாப்டியா? லன்ச் எடுத்துக்கிட்டயா?"

"எடுத்துக்கிட்டே அங்கிள். இந்த ஒரு வாரம் மட்டும் பாத்துக்கோங்க. அடுத்த வாரத்துல இருந்து எப்பவும் போல போனாப்போதும். இந்த வாரம்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap