
Included in Membership
உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்
1
43
SERIES•
வரம் 1 அத்தியாயம் :1 சஷ்ட்டியை நோக்க சரவண பவனார் சிஷ்ட்டருக்குதவும்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் என்று பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. அப்போது சமையல் அறையில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது. யாருக்கும் இந்த வீட்டில பொறுப்பே கிடையாது. என்ன பாத்தா மனுசியாவே யாரு கண்ணுக்கும் தெரியாது என்று அர்ச்சனை செய்து கொண்டிருந்தார் அந்த வீட்டின் தலைவி கௌசல்யா.(காரணம் அவங்க பொண்ண பார்க்க இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டார் வராங்க).. அங்கு வந்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap