
அலர் நீ.. அகிலம் நீ..
655
10.1k
SERIES•
Completed Series#Love and romance#Love after marriage#A feel good romantic Novel
அலர் நீ..அகிலம் நீ...! -நிலா கிருஷி அகிலம் 1: கரு நீல வானில் விடி வெள்ளி 'பளிச்'சென்று கண்சிமிட்டிக் கொண்டிருந்தான். விடிவதற்கு இன்னும் முழுதாக மூன்று நாழிகைகள் இருந்தன.ஓரறிவு உயிரினத்தில் இருந்து ஆறறிவு பெற்ற மனிதன் வரை ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த பிந்தைய நள்ளிரவு அது. மகாபலிபுரத்தில் இருந்த தனது கடற்கரை பங்களாவில்,தனது படுக்கையறை பால்கனியில் நின்றிருந்த அவன் மட்டும் உறங்கவில்லை.தலை கலைந்து..கண்கள் சிவந்து போய் உடல் உறக்கத்திற்குக் கெஞ்சிய போதும் கூட உறங்க செல்லாமல் பிடிவாதமாய் அந்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap