
பாதகத்தி நெஞ்சுக்குள்ளே
54
370
EBOOK•
Completed
About
வாசக அன்பர்களுக்கு வணக்கம்!
கதை நடக்கும் காலகட்டம் எழுபது, எண்பதுகளின் காலகட்டம் மக்களே! அழகான கிராமத்துக்கு காதல் கதை. இன்டெர் நெட், இ மெயில், கை பேசி, கால் பேசி மறந்து… சித்தநாதன், அழகம்மையோடு பயணிப்போம் வாருங்கள் மக்களே!
பாதகத்தி நெஞ்சுக்குள்ளே
SM ஈஸ்வரி
வாசக அன்பர்களுக்கு வணக்கம்!
கதை நடக்கும் காலகட்டம் எழுபது, எண்பதுகளின் காலகட்டம் மக்களே! அழகான கிராமத்துக்கு காதல் கதை. இன்டெர் நெட், இ மெயில், கை பேசி, கால் பேசி மறந்து… சித்தநாதன், அழகம்மையோடு பயணிப்போம் வாருங்கள் மக்களே!
வேலுண்டு வினையில்லை…
நெஞ்சுக்குள்ள 1
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்…
“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!”
“அங்க என்னத்தடி வேடிக்கை பாக்குறீங்க? முகூர்த்த நேரம் முடிய
...Loading...
Enjoyed this?
Sign in to clap