
மிஸ்டு கால்: Missed Call
45
156
EBOOK•
#crime_novel #suspense #investigation #sudha_suresh #சுதா_சுரேஷ் #completed_novel
அத்தியாயம் - 1
அந்தக் காலை நேரத்தில் அந்த வீடு, என்றும் விட அதி உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தது.
பூஜையறையில் இருந்து வந்து கொண்டிருந்த சாம்பிராணிப் புகையும் அதனுடைய மணமும் வீடெங்கும் பரப்பி, ஒரு தெய்வீகத் தன்மையை வீசிக் கொண்டிருந்தது.
சமையலறையில் மும்முரமாகக் காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்தார் சாவித்திரி அம்மாள்.
தன்னுடைய முப்பதாவது வயதில் கணவனை இழந்த நிலையில் அந்த வீட்டிற்கு சமையல் வேலைக்கு வந்த சாவித்திரிக்கு இப்போது ஐம்பது வயதாகிறது.
இந்த இருபது வருடங்களில் அந்தக் குடும்பத்தின் ஒரு
...Loading...
Enjoyed this?
Sign in to clap